Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12ம் வகுப்பு மறு கூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள் வெளியீடு: 830 மாணவர்களின் மதிப்பெண்கள் மாற்றம்

Webdunia
வியாழன், 15 ஜூன் 2023 (10:16 IST)
12ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் திருப்தி அடையாமல் இருந்தால் மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இதனை அடுத்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடுக்கு விண்ணப்பித்தனர். இந்த நிலையில் 12ம் வகுப்பு பொது தேர்வு மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு முடிவுகள் வெளியாகி உள்ளது. 
 
இதில் 830 மாணவர்களின் மதிப்பெண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனால் மறு மதிப்பீடு செய்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் அவர்களுக்கு தாங்கள் விரும்பிய கோர்ஸ் படிக்க இடம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழர்களின் தேசப்பற்று பத்தி உங்களுக்கு தெரியாது! - அமித்ஷாவிடம் சீறிய கனிமொழி!

ஆள்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற முயற்சி.. சத்தீஷ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது..!

3 மாதங்கள் டிஜிட்டல் கைது செய்யப்பட்ட பெண் டாக்டர்.. ரூ.19 கோடி மோசடி.. இந்தியாவின் மிகப்பெரிய மோசடியா?

இனி UPI PIN தேவையில்லை.. பயோமெட்ரிக் மூலம் பணம் செலுத்தலாம்! - புதிய நடைமுறை விரைவில்!

முஸ்லீம் என்பதால் கொலை செய்தேன்.. 10 ஆண்டுகள் காதலித்த பெண்ணை கொலை செய்த வாலிபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments