12ம் வகுப்பு மறு கூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள் வெளியீடு: 830 மாணவர்களின் மதிப்பெண்கள் மாற்றம்

Webdunia
வியாழன், 15 ஜூன் 2023 (10:16 IST)
12ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் திருப்தி அடையாமல் இருந்தால் மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இதனை அடுத்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடுக்கு விண்ணப்பித்தனர். இந்த நிலையில் 12ம் வகுப்பு பொது தேர்வு மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு முடிவுகள் வெளியாகி உள்ளது. 
 
இதில் 830 மாணவர்களின் மதிப்பெண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனால் மறு மதிப்பீடு செய்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் அவர்களுக்கு தாங்கள் விரும்பிய கோர்ஸ் படிக்க இடம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

சென்னை கடற்கரையில் நான்கு பெண்களின் சடலங்கள்.. அதில் ஒருவர் கல்லூரி மாணவியா?

எம்.எல்.ஏ ஆகாமலேயே அமைச்சரானார் முகமது அசாரூதின்.. குவியும் வாழ்த்துக்கள்..!

திமுகவில் இருக்கும் பாதி பேர் தமிழர்களே அல்ல.. தமிழிசை செளந்திரராஜன்

தாவூத் இப்ராஹிம் தீவிரவாதி அல்ல.. துறவியாக மாறிய பிரபல நடிகையின் பேச்சால் சர்ச்சை..!

அடுத்த கட்டுரையில்
Show comments