Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சில்லறை விகித பணவீக்கம் 7.79 அக அதிகரிப்பு…

Webdunia
வியாழன், 12 மே 2022 (23:33 IST)
இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் 6.95%  ஆக இருந்த சில்லறை விலை பணவீக்க விகிதம் ஏப்ரலில் 0.84%ஆக உயர்ந்து, 7.79 ஆக  அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
2014 ஆம் ஆண்டிற்குப் பின் இந்தளவுக்குக் பணவீக்கம் உயர்ந்துள்ளது இதுவே முதன்முறை ஆகும்,மேலும், தொடர்ந்து உயர்ந்துவரும் விலை வாசி உயர்வுதான் பணவீக்க விகித அதிகரிப்புக்கு காரணம் என பொருளாதார  நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments