சில்லறை விகித பணவீக்கம் 7.79 அக அதிகரிப்பு…

Webdunia
வியாழன், 12 மே 2022 (23:33 IST)
இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் 6.95%  ஆக இருந்த சில்லறை விலை பணவீக்க விகிதம் ஏப்ரலில் 0.84%ஆக உயர்ந்து, 7.79 ஆக  அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
2014 ஆம் ஆண்டிற்குப் பின் இந்தளவுக்குக் பணவீக்கம் உயர்ந்துள்ளது இதுவே முதன்முறை ஆகும்,மேலும், தொடர்ந்து உயர்ந்துவரும் விலை வாசி உயர்வுதான் பணவீக்க விகித அதிகரிப்புக்கு காரணம் என பொருளாதார  நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டத்தில் பங்கேற்பு.. அதிமுகவுடனும் ரகசிய பேச்சுவார்த்தை.. தேமுதிகவின் குழப்பமான நிலை..!

இரவு 11 மணிக்கு மேல் அந்த பெண்ணுக்கு என்ன வேலை? கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து தமிழக எம்பி..!

டாஸ்மாக் சரக்குக்கு பேர் வீரனா?!.. கொதிக்கும் சீமான்!.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!...

SIR நடவடிக்கை ஆரம்பித்து 2 நாள் தான்.. குளத்தில் எறியப்பட்ட 100க்கும் மேற்பட்ட போலி ஆதார் அட்டைகள்..!

ஓட்டு போட வந்த துணை முதல்வர் மீது கற்கள், மாட்டுச்சாணம் வீசிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments