சுதந்திரம் பெரும் சென்னை!! குறைந்து வரும் கட்டுப்பாட்டு பகுதிகள்!

Webdunia
வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (18:33 IST)
சென்னையில் கொரோனா காரணமாக கட்டுப்பாட்டிற்குள் இருந்த பகுதிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 
 
கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது சென்னையில் கொரோனா தொற்று வெகுவாக குறைப்பட்டு வரும் நிலையில் சென்னையில் கொரோனா காரணமாக கட்டுப்பாட்டிற்குள் இருந்த பகுதிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. 
 
தற்போது, ஒரு தெருவில் 5 நபர்களுக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அந்த பகுதி கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்படுகிறது. அதன்படி தற்போது சென்னையில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில், 8 மண்டலங்களில் கட்டுப்பாட்டு பகுதிகளே இல்லை. 
 
அதிகபட்சமாக அண்ணாநகர், சோழிங்கநல்லூர், கோடம்பாக்கம், அம்பத்தூர், வளசரவாக்கம், அடையாறு, பெருங்குடி ஆகிய மண்டலங்களில் மட்டுமே 3 - 2 கட்டுபாட்டு பகுதிகள் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ரூ.82,000ஐ தாண்டிய தங்கம் விலை.. வெள்ளி விலையும் உயர்வா?

ஒருநபர் ஆணைய விசாரணைக்கு ஏன் அச்சப்படுகிறீர்கள்? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி..!

'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதல்: அழிவை ஒப்புக்கொண்ட லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது..!

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிரடி: 474 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து!

சென்னைக்கு மழை தயாராகிவிட்டது.. மழையை எதிர்கொள்ள சென்னை தயாரா? தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments