மாண்புமிகு அமைச்சருடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு!

Webdunia
புதன், 16 ஜூன் 2021 (22:28 IST)
கருவூர், திருக்குறள் பேரவைச் செயலாளர் மேலை பழநியப்பன், மாண்புமிகு மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து தமிழக சுற்றுவட்டப் பார்வையில் தந்தை பெரியார் நூலை வழங்கி அரசின் சிறப்பான திட்டங்கள், செயல்பாட்டை பாராட்டினார். அரசு அலுவலகங்களில் திருவள்ளுவர் படம் இடம்பெறச் செய்தும், பஞ்சாயத்து, நகராட்சி, ஊராட்சி, மாநகராட்சி அலுவலக முகப்புகளில் "தமிழ் வாழ்க" மின் ஒளிப்பலகையை மீண்டும் அமைக்கவும், பேருந்துகளில் திருக்குறள் திருவள்ளுவர் படம் தவறாது இடம் பெறவும் சட்டம் மூலம் ஆவன செய்ய கேட்டுக் கொண்டார்.
 
தன்னுடய பிறந்த நாளையொட்டி அமைச்சரின் வாழ்த்துக்களையும் பெற்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments