Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு : முதலமைச்சர் அறிவித்தார்

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2018 (19:15 IST)
விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கியதற்கான பாரட்டுவிழாவில்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
மேலும் அவர் கூறியதாவது:
 
'தமிழகத்தில் ஜெயலலிதாவின் அரசு கல்வித்துறைபோல  விளையாட்டு துறைக்கும் முக்கியத்துவம் வழங்குகிறது.
 
விளையாட்டு விரர் வீராங்கனைகள் தங்கள் பலத்தை மதிப்பிட்டு திட்டமிட வேண்டும்.
கிராமங்களில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும் நிதிஉதவி வழங்கி வருகிறது
 
தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் முதலிடத்திற்கு வர தேவையான அனைத்து உதவிகளும் அரசு சார்பில் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.'

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாபில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்.. கொலை வழக்கில் தண்டனை பெற்றவர் உள்பட 3 பேர் கைது..!

இந்திய ரூபாய் மதிப்பு மேலும் உயர்வு.. 20 காசுகள் உயர்ந்து வர்த்தகம் முடிவு..!

வெள்ளை வேஷ்டி, வெள்ளை மேல்சட்டை.. தொப்பியுடன் இப்தார் விருந்தில் விஜய்..!

சென்னை பல்கலை தேர்வு முடிவு வெளியீடு.. மறு மதிப்பீட்டுக்கு எப்போது விண்ணப்பிக்கலாம்?

ஐந்து ஆண்டுகளாக ஆதிதிராவிடர் நலக் குழு செயல்படவில்லை.. ஆர்.டி.ஐ தகவலால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments