Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு : முதலமைச்சர் அறிவித்தார்

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2018 (19:15 IST)
விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கியதற்கான பாரட்டுவிழாவில்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
மேலும் அவர் கூறியதாவது:
 
'தமிழகத்தில் ஜெயலலிதாவின் அரசு கல்வித்துறைபோல  விளையாட்டு துறைக்கும் முக்கியத்துவம் வழங்குகிறது.
 
விளையாட்டு விரர் வீராங்கனைகள் தங்கள் பலத்தை மதிப்பிட்டு திட்டமிட வேண்டும்.
கிராமங்களில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும் நிதிஉதவி வழங்கி வருகிறது
 
தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் முதலிடத்திற்கு வர தேவையான அனைத்து உதவிகளும் அரசு சார்பில் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.'

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments