Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை பாதிப்புகளை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்: தமிழ்நாடு காவல்துறை

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2023 (12:21 IST)
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில் மழை பாதிப்புகளை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என்று தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.  
 
வடகிழக்கு பருவமழையின் தாக்கம் மற்றும் காற்றின் கீழ்டுக்கு  சுழற்சி ஆகியவை காரணமாகவும்  வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும் தமிழகம் முழுவதும் இன்னும் சில நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் மழை பாதிப்பு மீட்பு பணிகளை மேற்கொள்ள 18 பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.  
 
காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், உட்பட 30 பேர் கொண்ட ஒவ்வொரு பேரிடர் மீட்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மழை பாதிப்பு தற்போது அதிகம் உள்ள கோவை நெல்லை மற்றும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பேரிடர் மீட்பு குழுவினர் தயாராக உள்ளதாகவும் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments