பள்ளிகளைத் திறக்க கோரிக்கை - தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு

Webdunia
திங்கள், 12 ஜூலை 2021 (16:29 IST)
விரைவில் பள்ளிகளைத் திறக்கக் கோரிக்கை வைத்துள்ளதாகத் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில்  இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தற்போது கொரொனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் குறைந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளைத் திறக்க வேண்டுமென தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன் வழியாக நடத்தப்படுவதால் மாணவர்களுக்கு முழுமையாகப் பாடங்களை நடத்த முடியவில்லை எனவும் விரைவில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்கக் கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளதாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் மாநிலச் செயலாளார் டி.சி .இளங்கோ தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments