Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகளைத் திறக்க கோரிக்கை - தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு

Webdunia
திங்கள், 12 ஜூலை 2021 (16:29 IST)
விரைவில் பள்ளிகளைத் திறக்கக் கோரிக்கை வைத்துள்ளதாகத் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில்  இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தற்போது கொரொனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் குறைந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளைத் திறக்க வேண்டுமென தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன் வழியாக நடத்தப்படுவதால் மாணவர்களுக்கு முழுமையாகப் பாடங்களை நடத்த முடியவில்லை எனவும் விரைவில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்கக் கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளதாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் மாநிலச் செயலாளார் டி.சி .இளங்கோ தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு முழுவதும் யுபிஐ சேவை திடீர் முடக்கம்! அதிர்ச்சியில் டிஜிட்டல் பயனாளிகள்..!

1 மது பாட்டில் வாங்கினால், 1 மதுபாட்டில் இலவசமா? அரசின் சலுகை அறிவிப்புக்கு முன்னாள் முதல்வர் கண்டனம்..!

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை: மாநில அரசுகளே சட்டம் இயற்றலாம்: மத்திய அரசு

மீண்டும் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது. இலங்கை கடற்படையின் தொடர் அட்டகாசம்..!

1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணி தொடக்கம்: ஆசிரியர் தேர்வு வாரியம்.

அடுத்த கட்டுரையில்
Show comments