Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வின் தாக்கம் குறித்து நாளை அறிக்கை தாக்கல் !

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (17:17 IST)
தமிழக அரசு நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு நாளை முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது.

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் என்ற நுழைவுத் தேர்வின் பாதிப்பை ஆய்வு செய்ய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான 8 பேர் கொண்ட உயர்நிலைக் குழுவை தமிழக அரசு சமீபத்தில் நியமித்தது.

மத்திய அரசின் நீட் தேர்வின் பாதிப்பு குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட 89,342 பேர் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில்  நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான இக்குழு ஆலோசனை மேற்கொண்டது.  இந்நிலையில் ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கையை நாளை முதல்வரிடம் வழங்கவுள்ளனர்.

இதனடிப்படையில் தமிழக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments