Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரூப் 2 தேர்வில் முறைகேடு என புகார்...

Webdunia
திங்கள், 17 பிப்ரவரி 2020 (16:51 IST)
குரூப் 2 தேர்வில் முறைகேடு என புகார்
கடந்த 2012  ஆம் ஆண்டு நடந்த குரூப் 2 தேர்விலும் முறைகேடு நடைபெற்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே, குரூப் 2மற்றும் குரூப் 2 ஏ தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக உறுதிசெய்யப்பட்ட நிலையில், சிபிசிஐடி  போலீஸார்  விசாரித்து       மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகின்றனர். மேலும் சிலர் கைதாகக் கூடும் எனவும் தகால் வெளியாகிறது.
 
இந்நிலையில்,கடந்த 2012  ஆம் ஆண்டு நடந்த குரூப் 2 தேர்விலும்   முறைகேடு எனப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வணிகவரித்துறையில் சேர்ந்த 117 பேரில் 60 பேர் இரு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகிறது.
 
மேலும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் 11 பேரில் ஊர்களை சேர்ந்தவர்கள் எனப் புகார் கூறப்பட்டுள்ளது.
 
வணிகவரித்துறையைச் சேர்ந்த 12 பேர்  நேரில் ஆஜராக வேண்டுமென சிபிசிஐடி போலிசார்  உத்தரவிட்டுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments