Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிரிழந்தவர்களின் பெயரில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க முயற்சி !

Webdunia
செவ்வாய், 11 மே 2021 (12:31 IST)
சென்னை கீழ்ப்பாக்கம் மையத்தில் உயிரிழந்தவர்களின் பெயரில் போலி ஆவணங்கள் மூலம் ரெம்டெசிவிர் மருந்து வாங்க முயற்சி. 

 
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனாவுக்கு எதிராக செயல்படும் ரெம்டெசிவிர் மருந்தின் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ரெம்டெசிவிர் மருந்துக்கு தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் பற்றாக்குறை எழுந்துள்ளது.
 
இந்நிலையில் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விநியோகிக்கப்படுகிறது. இதனால் பலர் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் நீண்ட வரிசையில் காத்திருந்து மருந்தை வாங்கி செல்கின்றனர். 
 
இதனிடையே, சென்னை கீழ்ப்பாக்கம் மையத்தில் உயிரிழந்தவர்களின் பெயரில் போலி ஆவணங்கள் மூலம் ரெம்டெசிவிர் மருந்து வாங்க முயற்சி செய்துள்ளனர். இந்த பணியில் ஈடுப்பட்ட 3 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments