Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீர மரணம் அடைந்த தமிழக வீரர் மதியழகன் குடும்பத்துக்கு நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 5 ஜூன் 2020 (20:37 IST)
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர் மதியழகன் குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம்  நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் தாக்குதலில் வீரமரணம் அடைந்த மதியழகன் சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி  பழனிசாமி வீரமரணம் அடைந்த மதியழகன் குடுப்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

தமிழகத்தில் ராஜராஜன், ராஜேந்திரனுக்கு சிலைகள்: பிரதமர் மோடி அறிவிப்பு!

’மெர்சல்’ நாயகனுடன் ஜல்லிக்கட்டு நாயகர்? தவெக - ஓபிஎஸ் கூட்டணி? - பண்ருட்டி ராமச்சந்திரன் ஓபன் டாக்!

’வணக்கம் சோழ மண்டலம்’.. சிவனை வழிபடுபவன் சிவனில் கரைகிறான்! - பிரதமர் மோடி பேச்சு!

ஓலைச்சுவடி படிக்கும் தஞ்சை மணிமாறன்! - மன் கீ பாத்தில் புகழ்ந்து வாழ்த்திய பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments