Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீர மரணம் அடைந்த தமிழக வீரர் மதியழகன் குடும்பத்துக்கு நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 5 ஜூன் 2020 (20:37 IST)
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர் மதியழகன் குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம்  நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் தாக்குதலில் வீரமரணம் அடைந்த மதியழகன் சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி  பழனிசாமி வீரமரணம் அடைந்த மதியழகன் குடுப்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக பாஜக தலைவர் பதவி.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கட்சியின் தேர்தல் அதிகாரி..!

பாட்டிலில் பெட்ரோல் தர மறுப்பு.. பங்க் மேனேஜரை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்..!

நிதிஷ் குமாருக்கு துணை பிரதமர் பதவி.. பாஜக மூத்த தலைவர் கருத்து..!

அண்ணியை பற்களால் நாத்தனார்.. உயர்நீதிமன்றம் அளித்த வித்தியாசமான தீர்ப்பு..!

மனைவியை காதலருக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. தியாகி பட்டம் தந்த கிராமத்தினர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments