Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபத்தில் இறந்தால் பிள்ளைகளுக்கு நிவாரணம்…பேருந்து முன் பாய்ந்து தாய் தற்கொலை

Webdunia
திங்கள், 17 ஜூலை 2023 (21:08 IST)
சேலம் மாவட்டம் முள்ளுவாடிகேட் மறைமலையடிகள் தெருவில் வசித்து வந்தவர் பாப்பாத்தி. இவர், அந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளாராக வேலை செய்து வந்தார்.

இவர் தன் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த  நிலையில், கல்லூரியில் படிக்கும் மகள் மற்றும் மகன் உள்ளனர்.

இவர், இன்று கல்லூரியில் படிக்கும் தன் பிள்ளைகளுக்குக் கல்விக் கட்டணம் கட்ட முடியாத சூழலில் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், பாப்பாத்தி, தான் இறந்தால், நிவாரணத் தொகை கிடைக்கும் என்று யாரோ கூறியதைக் கேட்டு, இன்று பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments