Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தளர்வுகள் 3.0 பாவங்கள்.... இணையதளத்தில் வைரல்

Webdunia
திங்கள், 21 ஜூன் 2021 (17:11 IST)
இந்தியாவில் வேகமாக கொரொனா இரண்டாம் அலை பரவிவருகிறது.  அனைத்து மாநிலங்களிலும் இத்தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதால் மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கொரொனா பரவல் அதிகம் இல்லாத மாவட்டங்களில் சில தளர்வுகள் அறிவித்துள்ளது.

இந்நிலையில், கொரொனா 3 ஆம் அலை விரைவில் இந்தியாவில் பரவ உள்ளதாகவும், இதற்கான மக்கள் அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி எச்சரிக்கையாக இருக்கும்படி  உத்தரவிட்டுள்ளது.


இந்த 3  ஆம் கொரொனா அலை பரவினால் ஊரடங்குகள் அறிவிக்கப்படும். இதுகுறித்த மீம்ஸ்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது


 
























தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments