Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தளர்வுகள் 3.0 பாவங்கள்.... இணையதளத்தில் வைரல்

Webdunia
திங்கள், 21 ஜூன் 2021 (17:11 IST)
இந்தியாவில் வேகமாக கொரொனா இரண்டாம் அலை பரவிவருகிறது.  அனைத்து மாநிலங்களிலும் இத்தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதால் மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கொரொனா பரவல் அதிகம் இல்லாத மாவட்டங்களில் சில தளர்வுகள் அறிவித்துள்ளது.

இந்நிலையில், கொரொனா 3 ஆம் அலை விரைவில் இந்தியாவில் பரவ உள்ளதாகவும், இதற்கான மக்கள் அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி எச்சரிக்கையாக இருக்கும்படி  உத்தரவிட்டுள்ளது.


இந்த 3  ஆம் கொரொனா அலை பரவினால் ஊரடங்குகள் அறிவிக்கப்படும். இதுகுறித்த மீம்ஸ்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது


 
























தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

800 மதுப்பாட்டில்களையும் குடித்து தீர்த்த எலிகள்? - எலிகளை கைது செய்ய கோரிக்கை!

ஐ.ஏ.எஸ் அதிகாரி போல் நடித்த தண்ணீர் விற்பனையாளர்.. ரூ.21.65 லட்சம் தொழிலதிபரிடம் மோசடி..!

தொடரும் அறங்காவலர் பஞ்சாயத்து! குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் ஆடித்திருவிழா ரத்து!

கணவரை விட மனைவி அழகு.. மொட்டையடித்து அசிங்கப்படுத்திய குடும்பத்தினர்.. விரக்தியில் கைக்குழந்தையுடன் பெண் தற்கொலை..!

உங்களுடன் ஸ்டாலின் என்பதற்கு பதில் பொய்களுடன் ஸ்டாலின் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்: ஜெயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments