Webdunia - Bharat's app for daily news and videos

Install App

13 வயது சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்த உறவினர்களுக்கு சிறைத்தண்டனை!

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2022 (15:00 IST)
சென்னை மயிலாப்பூருக்கு அருகில்  அசித்து வசித்து இளம் சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்த உறவினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மயிலாப்பூர் காவல்  நிலைய எல்லைகுட்பட்ட பகுதியில் தன் தாத்தாவின் பராமரிப்பில் வசித்து வந்த 13 வயது சிறுமி பாலியல் வன் கொடுமைக்கு உள்ளானார்.

இதுகுறித்து, பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில், சிறுமியின் தாத்தா, 3 சித்தப்பாக்களின் மகன் கள் 2 பேர் உட்பட 6 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ALSO READ: 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை; 3 குற்றவாளிக்கு மரண தண்டனை
 
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில்  நடந்தது. இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், சிறுமியின் தாத்தா, 3 சித்தப்பா ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் 1 லட்சத்து 50 ஆயிரம் அபராதமும் அளித்து நீதிபதி தீர்பளித்துள்ளார்.

மேலும் சிறுமிக்கு அரசு சார்பாக ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டுமென நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்