சென்னைக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட்!

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (13:33 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் சமீபத்தில் வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னைக்கு மிக பலத்த மழை இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த நிலையில் சற்று முன்னர் வெளியான தகவலின்படி சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்றும் இதன் காரணமாக சென்னைக்கு ரெட்அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
தமிழ்நாட்டில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வரும் நிலையில் சென்னைக்கு இன்றும் நாளையும் மறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக தங்கத்தையே கொடுத்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்: செல்லூர் ராஜு

இருமுடி கட்டி போவாங்க! விஜய் ரசிகர் செய்த செயலால் கடுப்பான நெட்டிசன்கள்

கொல்கத்தா நிகழ்வின்போது ஏற்பட்ட குழப்பம்.. மெஸ்ஸியிடம் மம்தா பானர்ஜி வருத்தம்!

யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது: வீட்டின் கதவை உடைத்து கைது செய்ததாக தகவல்..!

கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் மெஸ்ஸி ரசிகர்கள் ரகளை: ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments