Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெட் அலர்ட் இல்லை; ஆனால் மழை பெய்யும்! – வானிலை மையம்!

Webdunia
செவ்வாய், 22 அக்டோபர் 2019 (20:22 IST)
தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு அளிக்கப்பட்ட ரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்றுள்ளதால் தமிழக மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்தது. முக்கியமாக திண்டுக்கல் மற்றும் தென் தமிழக பகுதிகளில் அதிகமான மழைபெய்ய வாய்ப்புள்ளதாக கருதப்பட்டதால் அந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.

ஆனால் தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையின் திசை வேகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் ரெட் அலர்ட் விளக்கி கொள்ளப்படுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். ரெட் அலர்ட் இல்லையென்றாலும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பலமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments