Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.800 கோடி மதிப்புடைய 4.5 ஏக்கர் நிலம் மீட்பு

Webdunia
வியாழன், 2 நவம்பர் 2023 (13:55 IST)
சென்னையில் கிண்டி கத்திப்பாராவில் உள்ள ரூ.800 கோடி மதிப்புடைய நிலம் மீட்கப்பட்டுள்ளது.

சென்னையில் கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகில் உள்ள 4.5 ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில்,  செங்கல்பட்டு ஆட்சியரரின் உத்தரவின் பேரில் வருவாய் துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு ஆக்ரமிப்பு நிலத்தை மீட்டனர்.

இந்த நிலத்தில் 40 ஆண்டுகளாக ஆக்கிரமித்து இயங்கி வந்த அரசுடையை வங்கி, கிறிஸ்தவ மதப் பிரச்சார கூட, வீடுகள் உள்பட 30 கட்டிடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமலை திருப்பதி கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

ஸ்டாலின் கூட்டும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழு..மம்தா பானர்ஜி புறக்கணிப்பு..!

சென்னையில் இன்று பள்ளிகள் செயல்படும்: மாவட்ட கல்வி அலுவலர் அறிவிப்பு.!

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments