Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக வெற்றி பெற்ற வார்டில் மறுவாக்குப்பதிவு: முடிவு என்ன தெரியுமா?

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (19:19 IST)
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் கடந்த சில மணி நேரங்களாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அதிமுக வெற்றி பெற்ற தொகுதியில் மறு வாக்குப்பதிவு நடந்தது. இந்த நிலையில் மறுவாக்குபதிவு அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 
 
தாம்பரம் மாநகராட்சி 47வது வார்டில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது 
 
இதனை அடுத்து திமுக வேட்பாளரை வேண்டுகோளுக்கிணங்க அந்த தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது
 
ஆனால் மறு வாக்கு எண்ணிக்கையிலும் அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வக்பு சட்டத்தை அமல்படுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை: மம்தா பானர்ஜிக்கு எச்சரிக்கை..!

படிப்படியாக குறைந்து வரும் தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

டிரம்பின் வரிவிதிப்பு எல்லாம் சும்மா.. உச்சத்திற்கு சென்றது பங்குச்சந்தை..!

மோடிக்காக 14 வருஷம் செருப்பு போடல.. அரியானாவில் ஒரு அண்ணாமலை! - பிரதமர் மோடி செய்த நெகிழ்ச்சி செயல்!

மதக்கலவரம், தங்கம் விலை உயரும்.. புதிய வைரஸ்..? - ராமேஸ்வர பஞ்சாங்கத்தில் அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments