Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக வெற்றி பெற்ற வார்டில் மறுவாக்குப்பதிவு: முடிவு என்ன தெரியுமா?

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (19:19 IST)
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் கடந்த சில மணி நேரங்களாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அதிமுக வெற்றி பெற்ற தொகுதியில் மறு வாக்குப்பதிவு நடந்தது. இந்த நிலையில் மறுவாக்குபதிவு அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 
 
தாம்பரம் மாநகராட்சி 47வது வார்டில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது 
 
இதனை அடுத்து திமுக வேட்பாளரை வேண்டுகோளுக்கிணங்க அந்த தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது
 
ஆனால் மறு வாக்கு எண்ணிக்கையிலும் அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

முன்பெல்லாம் தங்கம், வெள்ளி விலையை தினசரி கேட்போம்.. இப்போது கொலை எண்ணிக்கையை கேட்கிறோ: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments