Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு ரசீது வழங்க வேண்டும்- டாஸ்மாக் மேலாண்மை இயக்கம்

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (16:15 IST)
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும் என தமிழக டாஸ்மாக் மேலாண்மை இயக்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விடுத்துள்ள அறிவிப்பில்,

தமிழகத்திலுள்ள டாஸ்மாக் கடைகளில் இனிமேல் மதுபானங்களுக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும்.  உயர்ரக மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பில் புத்தகம், சரக்கு இருப்பு மற்றும் விற்பனை குறித்த  21 வகையான பதிவேடுகளை முறையாகத் தினமும் பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments