Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை ஏஞ்சலினா பிராட் பிட்டை ஏன் விவாகரத்து செய்தார் தெரியுமா?

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2016 (10:20 IST)
கடந்த 2014ம் ஆண்டு நடிகர் பிராட் பிட்டை,  திருமணம் செய்தார்  நடிகை ஏஞ்சலினா ஜோலி. 


 

 
 
இந்நிலையில், பிராட் பிட்டை, அவர் விவாகரத்து செய்துள்ளார். விவாகரத்து குறித்து ஏஞ்சலினா கூறியதாவது, ”பிராட் பிட் அளவுக்கு அதிகமாக குடித்து வருகிறார். அதிக அளவு போதை பொருட்களை பயன்படுத்துகிறார். அதனால் அவரை கட்டுப்படுத்த முடிவில்லை. 
 
மேலும், அவர் தற்போது நடித்து வரும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் மரியான் கோட்டில்லார்ட்டுடன், அவர் கள்ளத் தொடர்பு வைத்துள்ளார். இதை நான் துப்பறியும் நிபுணர்கள் கொண்டு கண்டுபிடித்தேன். இதன் காரணமாக தான் நான் அவரை விவாகரத்து செய்கிறேன்.” என்றார்.
 
ஏஞ்சலினா, பிராட் பிட்டை, மூன்றாவது திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments