Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த 8 காரணங்களால் தான் கட்சியை தொடங்கினேன்: மனம்திறந்த கமல்ஹாசன்

Webdunia
திங்கள், 25 மார்ச் 2019 (08:23 IST)
மக்கள் நீதிமய்யம் கட்சியை தொடங்கியதற்கு வித்திட்ட 8 சம்பவங்கள் குறித்து விவரித்துள்ளார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்
 
மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை தொடங்கி கமல்ஹாசன் வரும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தங்களின் வேட்பாளர்களை களமிறக்குகிறார். தனது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள கமல்ஹாசன், தமிழகமெங்கிலும் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
 
இந்நிலையில் நேற்று கோவையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் கமல் பேசுகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கியதற்கான  8 சம்பவங்களை பற்றி விவரித்தார். 
 
1. பணமதிப்பிழப்பு
2. ஜல்லிக்கட்டு போராட்டம்
3. கூவத்தூர் கூத்து
4. தமிழக விவசாயிகள் போராட்டம்(டெல்லியில்)
5. நீட் தேர்வு(மாணவி அனிதா தற்கொலை)
6. எழுத்தாளர் கவுரி லங்கேஷ் கொலை
7. அதிமுக பேனரால் கோவையில் ரகுநாத் மரணம்
8. தூத்துக்குடி துப்பாக்கி சூடு

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் "SIR"-களை எப்போது கண்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்? முதல்வருக்கு ஈபிஎஸ் கேள்வி

தவெகவில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி.. முதல் நாளே வழங்கப்பட்ட முக்கிய பதவி..!

தோண்ட தோண்ட தமிழ் மக்களின் பிணங்கள்! இனப்படுகொலை எச்சங்கள்..? - அதிர்ச்சி அளிக்கும் செம்மணி புதைக்குழி!

விஜய் கட்சியுடன் கூட்டணியா? பிரேமலதா கூறிய பதில்..!

ரிட்டர்ன் டிக்கெட் புக் செய்யவில்லை, ஒரு புகைப்படம் கூட அனுப்பவில்லை.. இந்தூர் தம்பதி விவகாரத்தில் திடுக் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments