Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே.நகரில் மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை

Webdunia
திங்கள், 16 மே 2016 (19:11 IST)
தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா போட்டியிடும் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் 8 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.


 

 
 
தமிழகத்தில் பெரிதாக எந்தவிதமான அசம்பாவித சம்பவமும் இல்லாமல் இன்று சுமூகமாக தமிழக சட்டசபை தேர்தல் 232 தொகுதிகளில் நடந்து முடிந்தது. 5 மணி வரை 69 சதவீத வாக்குகள் பதிவாகியதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு வைக்கப்பட்ட மை அழிவதால், போலி மை பயன்படுத்தப்பட்டதாக  திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
 
மேலும் 8 வாக்குச் சாவடிகளில் மறுதேர்தல் நடத்த விடுதலை சிறுத்தை வேட்பாளர் வசந்தி தேவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments