Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல இடங்களில் மறுவாக்குப் பதிவு! – இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல்!

Webdunia
திங்கள், 30 டிசம்பர் 2019 (09:29 IST)
தமிழகத்தில் ஊராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் காலை தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

ஊராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 27ம் தேதி முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் வாக்களிக்க ஆர்வமாக வந்து வரிசைகளில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

கடந்த முதற்கட்ட தேர்தலில் பல வாக்குச்சாவடிகளில் சின்னம் இடம் பெறாமல் இருந்தது, சின்னம் மாறி இருந்தது, வாக்குசீட்டுகள் வார்டு மாறி வந்தது, ஏற்கனவே முத்திரை குத்தப்பட்டிருந்தது என பல்வேறு பிரச்சினைகளால் பல இடங்களில் தேர்தல் தடைப்பட்டது. இந்நிலையில் தேர்தல் தடைப்பட்ட இடங்களில் இன்று மீண்டும் மறுவாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

மதுரை, புதுக்கோட்டை, நாகப்பட்டிணம், தருமபுரி, தூத்துக்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள ஒரு சில வார்டுகளில் மட்டும் மறுவாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்புமணி ஆதரவாளர்களை தட்டித்தூக்கும் ராமதாஸ்! அன்புமணி போடும் ஸ்கெட்ச்? - பாமகவில் பரபரப்பு!

இது ரொம்ப தப்பு.. கொலம்பியா சென்று அந்நாட்டு அரசுக்கே கண்டனம் தெரிவித்த சசிதரூர்...!

’கோபேக் இந்தியா’ விவேக் ராமசாமி பதிவுக்கு ஆவேசமான அமெரிக்க நெட்டிசன்கள்..!

28 நாட்களில் 91 ஆயிரம் பேருக்கு கொரோனா! பெருந்தொற்றாக மாறுமா? - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

விருந்தில் பணத்தை காற்றில் தூக்கியெறிந்த பெண்.. நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments