Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக்சிஸ் வங்கி மீது எந்த நடவடிக்கையும் இல்லை - ரிசர்வ் வங்கி விளக்கம்

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2016 (15:46 IST)
ஆக்சிஸ் வங்கி குறித்து வெளியான தகவல் அனைத்தும் தவறு என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. 


 

 
ஆக்சிஸ் வங்கியின் சில கிளைகளில் பணம் செலுத்துவது மற்றும் மாற்றுவது தொடர்பான பணப்பரிமாற்றத்தில் சில முறைகேடு நடைபெற்றதாகவும், இதனால், அந்த வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்ய உள்ளதாகவும் சமீபத்தில் சில பத்திரிக்கைகளில் தகவல் வெளியானது. 
 
ஆனால் அந்த தகவல் தவறாக பரப்பப்பட்ட வதந்தி என்பது தற்போது தெரிய வந்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்த ஆக்ஸின் வங்கியின் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் தகியா “ ஆக்சிஸ் வங்கி குறித்து வெளியான தகவல் அனைத்தும் வதந்தியே. ரிசர்வ் வங்கியின் விதிகளுக்கு உட்பட்டே நாங்கள் செயல்படுகிறோம்” என்று கூறியுள்ளார்.
 
இந்நிலையில், அப்படி வெளியான அனைத்து தகவல்களும் வதந்தி என ரிசர்வ் வங்கியும் அறிக்கை வெளியிட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக அரசின் சாயம் வெளுக்கிறது.. விஜய் கட்சி நிர்வாகி நடிகர் ராஜ்மோகன் அறிக்கை..!

எடப்பாடி பழனிச்சாமியை திடீரென சந்தித்த ராஜேந்திர பாலாஜி.. மன்னிப்பு கேட்டாரா?

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் தேதி.. நாசா அறிவிப்பு..!

உலகம் முழுவதும் திடீரென முடங்கிய எக்ஸ் வலைத்தளம்.. என்ன ஆச்சு?

ஹோலி பண்டிகை அன்று முஸ்லிம்கள் வெளியே வர வேண்டாம்: பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

அடுத்த கட்டுரையில்
Show comments