Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”குறை கண்டுபித்து பெயர் வாங்குபவர் தான் ஸ்டாலின்”.. உதயகுமார் குற்றச்சாட்டு

Arun Prasath
சனி, 16 நவம்பர் 2019 (18:46 IST)
பாட்டிலே குறை கண்டுபிடித்து பெயர் வாங்குபவர் தான் ஸ்டாலின் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், உள்ளாட்சி தேர்தலில் கட்சி அனுமதித்தால் போட்டியிடுவேன் என கூறியது தெரிந்த விஷயமே, திமுகவில் இருப்பது மன்னராட்சி, அதிமுகவில் இருப்பது ஜனநாயக ஆட்சி என கூறியுள்ளார்.

மேலும், ”பாட்டு எழுதி பெயர் வாங்குபவர்கள் இருக்கின்றனர். ஆனால் ஸ்டாலின் அந்த பாட்டில் குற்றம் சொல்லி பெயர் வாங்குபவர் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments