Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராயபுரத்தை ரவுண்டு கட்டிய கொரோனா!!

Webdunia
வியாழன், 9 ஏப்ரல் 2020 (13:16 IST)
சென்னையில் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை எத்தனை என மண்டலம் வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒட்டுமொத்தமாக சென்னை மாவட்டம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதலிடத்தில் உள்ளது. சென்னையில் மட்டும் 156 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
அதிலும் குறிப்பாக சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 43 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக திருவிக நகரில் 22 பேரும், அண்ணாநகரில் 19 பேரும், கோடம்பாக்கத்தில் 18 பேரும், தடையார்ப்பேட்டையில் 13  பேரும், தேனாம்பேட்டையில் 11 பேரும் உள்ளனர். 
 
சென்னையில் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை எத்தனை என மண்டலம் வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த முழு விவரம் பின்வருமாறு... 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments