Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓ.பி.எஸ் அமைதி காத்தது பெரிய விஷயம்: அரசியல் பார்வையாளர் ரவீந்திரன் துரைசாமி

Webdunia
வியாழன், 23 ஜூன் 2022 (14:23 IST)
தர்மர் ஆக இருந்து ஓபிஎஸ் அமைதி காத்தது பெரிய விஷயம் என அரசியல் பார்வையாளர் துரைசாமி அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் எந்தவித பிரச்சனையும் செய்யாமல் ஓபிஎஸ் அமைதி காத்து அதே நேரத்தில் தனது காரியத்தை சாதித்துக் கொண்டார்
 
இந்த நிலையில் ஓபிஎஸ் அவர்களின் அணுகுமுறை குறித்து பிரபல அரசியல் பார்வையாளர் ரவீந்திரன் துரைசாமி கூறியபோது ’இந்த அளவுக்கு தர்ம சங்கடத்திற்கு உள்ளான சூழ்நிலையிலும் தர்மராக நின்று ஓபிஎஸ் அமைதி காத்தது பெரிய விஷயம் என்று கூறினார் 
 
மேலும் நாகரீகமற்ற முறையில் ஓபிஎஸ் அவமானப்பட்டு உள்ளார் என்றும் இது தொண்டர்களுக்கு அவர் மீதுள்ள பற்றை அதிகரிக்கத்தான் செய்யும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments