Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகள் பிரிக்கப்படும்… அமைச்சர் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 15 ஜூலை 2021 (10:07 IST)
தமிழகத்தில் 1000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகள் இரண்டாகப் பிரிக்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 1000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாய விலைக் கடைகளின் எண்ணிக்கை 5000 க்கு மேல் உள்ளது. இந்நிலையில் இவற்றை எல்லாம் உடனடியாக இரண்டாக பிரித்து பகுதி நேரக் கடைகளாக அறிவிக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - பாகிஸ்தான் போர்! விளக்கமளிக்க ரஷ்யா சென்ற கனிமொழி!

வாட்ஸ் அப் குழு மூலம் பாகிஸ்தானுக்கு ஆதரவான பிரச்சாரம்.. ரகசியங்கள் கசிவு.. உபியில் ஒருவர் கைது..!

ஒரு கல் குவாரியையே கருப்பையில் வைத்திருந்த பெண்.. 8125 கல் சர்ஜரி மூலம் அகற்றம்..!

மைசூர் சாண்டல் சோப் அம்பாசிடராக தமன்னா.. கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு..!

டெல்லி - ஸ்ரீநகர் விமான விபத்து.. பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த விமானி கோரிக்கை விடுத்தாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments