Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு; 16 மாடுகளை பிடித்த வீரருக்கு கார் பரிசு

Arun Prasath
வெள்ளி, 17 ஜனவரி 2020 (19:53 IST)
அலங்காநல்லூரில் நடைபெற்று முடிந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 16 மாடுகளை பிடித்த மாடுபிடி வீரர் ரஞ்சித்திற்கு கார் பரிசாக வழங்கப்படுகிறது.

பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முன்னதாக அவனியாபுரம், பாலமேடு ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு நிறைவடைந்த நிலையில் இன்று புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

இதில் 600 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற 739 காளைகள் பங்கேற்றது. இந்நிலையில் இப்போட்டியில் 16 மாடுகளை பிடித்த மாடுபிடி வீரர் ரஞ்சித் குமார் என்பவருக்கு கார் பரிசாக வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆளுனர் விவகாரம்: ஒட்டு மொத்த மாநிலங்களுக்கு கிடைத்த வெற்றி: கனிமொழி எம்பி

உங்க பட டிக்கெட் விலைய குறைச்சீங்களா விஜய்? கேஸ் விலை பத்தி பேசாதீங்க! : தமிழிசை செளந்திரராஜன்..!

ஜிம்மில் பரிந்துரை செய்த ஊக்கமருந்து.. 3 நாட்கள் சிறுநீர் வெளியேறாமல் உயிரிழந்த வாலிபர்..!

7 நாட்களில் 23 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்.. 19 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

காற்றழுத்த தாழ்வுநிலை ஒரு பக்கம் இருக்கட்டும்.. இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும்..!

அடுத்த கட்டுரையில்
Show comments