Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எச்சரிக்கை எதிரொலி: இந்த ஒரு மாவட்டத்தில் பள்ளிகள் விடுமுறை!

Webdunia
புதன், 23 நவம்பர் 2022 (08:22 IST)
சென்னை திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் கனமழை அறிவிப்பு காரணமாக ராணிப்பேட்டையில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 
 
வானிலை ஆய்வு மையம் இன்று ராணிப்பேட்டையில் கனமழை பெய்யும் என்று அறிவித்ததை அடுத்து பாதுகாப்பு கருதி இன்று டு இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது
 
இதேபோல் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து அறிவிப்பு வெளிவருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து ஏடிஎம்களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் இருக்க வேண்டும்! - வங்கிகளுக்கு RBI அதிரடி உத்தரவு!

ராமதாஸ், அன்புமணி திடீர் சந்திப்பு.. தந்தை - மகன் சமாதானம் ஆகிறார்களா?

மீண்டும் ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை.. இனி உச்சம் தான் அடுத்த இலக்கு..!

ஆப்கானிஸ்தான் உள்பட 12 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை.. என்ன காரணம்?

சென்னையில் இன்று 17 மின்சார ரயில்கள் ரத்து: முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments