Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென தலைமுடியை தானம் செய்த ராணிமேரி கல்லூரி மாணவிகள்: என்ன காரணம்?

Webdunia
வியாழன், 9 பிப்ரவரி 2023 (14:28 IST)
திடீரென தலைமுடியை தானம் செய்த ராணிமேரி கல்லூரி மாணவிகள்: என்ன காரணம்?
சென்னை ராணி மேரி கல்லூரியில் படிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் திடீரென தங்களுடைய தலைமுடியை தானம் செய்ய முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
புற்றுநோய் பாதிப்புக்கு அளிக்கப்படும் கதிரியக்க சிகிச்சை காரணமாக தலைமுடியை இழந்தவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் விதமாக சென்னை ராணிமேரி கல்லூரி மாணவிகள் இன்று தலைமுடியை தானம் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினர். 
 
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் தங்களுடைய தலைமுடியின் ஒரு சிறு பகுதியை தானமாக அளித்தனர். மாணவிகள் மட்டுமின்றி கல்லூரி பேராசிரியர்களும் மாணவிகளின் பெற்றோர்களும் தாமாகவே முன்வந்து தலைமுடியை தானம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
மாணவிகளின் இந்த மனிதாபிமான செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9 வயது பள்ளி மாணவி மதிய உணவின்போது திடீர் மரணம்.. மாரடைப்பா?

இனி Unreserved பெட்டியில் 150 பேருக்கு மட்டுமே அனுமதி?? ரயில்வே அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் பயணிகள்!

ஆடம்பர கார், அடுக்குமாடி குடியிருப்பு, கிலோ கணக்கில் நகைகள்.. கோடிக்கணக்கில் டெபாசிட்.. எஞ்சினியருக்கு ரூ.250 கோடி சொத்தா?

கணவருடன் கள்ளத்தொடர்பு.. இளம்பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்த உதைத்த மனைவி..

வெறும் 9 கிலோவில் ஒரு சக்கர நாற்காலி.. ஆட்டோவில் கூட எளிதில் கொண்டு செல்லலாம்.. சென்னை ஐஐடி சாதனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments