Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம்குமார் மனநோயாளி ஆகிவிட்டாரா?: சிறைக்குள் என்ன செய்கிறார் தெரியுமா?

ராம்குமார் மனநோயாளி ஆகிவிட்டாரா?: சிறைக்குள் என்ன செய்கிறார் தெரியுமா?

Webdunia
சனி, 17 செப்டம்பர் 2016 (14:49 IST)
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் தற்போது புழல் சிறையில் உள்ளார். சிறையில் தனிமையில் உள்ள ராம்குமார் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


 
 
ராம்குமார் சிறையில் யாரிடமும் பேசுவதும் இல்லையாம். யாரிடமும் பேச அனுமதிப்பதும் இல்லை. தனக்கு தானே சிரிப்பது, திடீரென அழுவது பின்னர் அப்படியே அழுதபடியே தூங்குவது போன்ற செயல்களை தான் ராம்குமார் சிறையில் செய்கிறாராம்.
 
சில நாட்களுக்கு முன்னர் அவரது வழக்கறிஞரும் ராம்குமார் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இரவு தூக்கத்தில் பேசிக்கொண்டே இருக்கும் ராம்குமார் இரண்டு மணிக்கு எழும்பி கம்பியை பிடித்தபடி மணி கணக்கில் நிற்பதாகவும் செய்திகள் வருகின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments