Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ராம்குமார் யோக்யனா என்று தெரியாது; ஆனால் செத்திருக்கக் கூடாது’ - ருத்ரன் வேதனை

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2016 (02:18 IST)
ராம்குமார் செத்திருக்கக் கூடாது. உண்மையும் அதற்கான தண்டனையும் இனி என்றும் வராது என்பதே அநியாயம் என்று பிரபல மனநல மருத்துவர் ருத்ரன் வேதனை தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்த அவரது முகநூல் பதிவு கீழே:
 
முன்பு கழுத்தறுபட்டு பேச முடியாமல் போனதாய்ச் சொல்லப்பட்டது நிஜமெனில், அவனிடம் தற்கொலை எண்ணம் இருந்தது என கொள்ளலாம் - அது நிஜமெனில்.
 
அப்படி தற்கொலை எண்ணமுள்ள ஒருவனை தீவிரமாய் கண்காணித்திருக்க வேண்டும். அவனை தனியே கடிக்கக்கூடியபடி கைக்கும் வாய்க்கும் எட்டும் மின்கம்பிக்கருகே விட்டதும் ஒரு குற்றம்தான்.
 
aiding and abetting suicide (if it is suicide).
 
பிரேத பரிசோதனையில் இந்த மின்கம்பி கடித்த கதை பற்றி என்ன தெரிய வந்து விடும்?
 
stupid script, bad direction but the film is completed and released.
 
அவன் யோக்யனா என்று எனக்குத் தெரியாதுதான், அவன் செத்திருக்கக் கூடாது. உண்மையும் அதற்கான தண்டனையும் இனி என்றும் வராது என்பதே அநியாயம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக என்ற பெயரை விட 'Drug mafia kazhagam' என்கிற பெயரே பொருத்தமாக இருக்கும்: பாஜக

அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கு அருகதை இருக்கிறதா? எடப்பாடி பழனிசாமி

ஈரானின் கைகளால் அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்துள்ளது.. போருக்கு பின் வெளியே வந்த கமேனி..!

இந்திரா காந்தி ஹிட்லருக்கு சமமானவர்.. பாஜக சமூக வலைத்தள பதிவால் சர்ச்சை..!

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.. திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments