Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம்குமார் நீதிமன்றத்தில் கையெழுத்திட மறுப்பு

ராம்குமார் நீதிமன்றத்தில் கையெழுத்திட மறுப்பு

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2016 (17:19 IST)
எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராம்குமார் கையெழுத்திட மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை காவல் முடிந்து ராம்குமார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது கையெழுத்திட மறுப்பு தெரிவித்துள்ளார்.
 
மேலும் சென்னை சூளைமேட்டில் உள்ள மேன்சன் வருகைப் பதிவேட்டில் தான் கையெழுத்திடவில்லை என்றும் ராம்குமார் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா.. புதுவையில் அரசியல் குழப்பமா?

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 சகோதரர்கள்.. கைது செய்யப்பட்டும் கம்பீரமாக நடந்து சென்ற கொடூரம்..!

மொபைல் எண் சரிபார்ப்புக்கு கட்டணம்: புதிய தொலைத்தொடர்பு விதிகளால் பயனர்களுக்கு சுமையா?

ரவுடிகளின் கேங்க்ஸ்டர் மோதல்.. வாக்கிங் சென்றவர் படுகொலை.. மகள் படுகாயம்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஈரான் தாக்குதலை ஹிரோஷிமா, நாகசாகி குண்டுவெடிப்புடன் ஒப்பிடுவதா? ட்ரம்ப்புக்கு ஜப்பான் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments