Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம்குமார் சமையல் அறைக்கு செல்ல முடியவே முடியாது - அடித்துக் கூறும் நடராஜன்

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2016 (00:52 IST)
உயர்பாதுகாப்பு கைதியான ராம்குமார் எப்படி சமையல் அறைக்கு செல்ல முடியும்.. முடியவே முடியாது என்று வழக்கறிஞர் கி.நடராஜன் கூறியுள்ளார்.
 

 
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராம்குமார் சமையல் அறைக்கு செல்லும் மின்சார கம்பியை கடித்து தற்கொலை முயற்சித்ததாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டது.
 
ராம்குமார் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை என்று முன்வைக்கிறார் வழக்கறிஞர்கள் கி.நடராஜன். கி.நடராஜன் பல்வேறு மனித உரிமைப் போராட்டங்களில் கலந்துகொண்டு விசாரணைக் கைதியாக 6 முறை சிறையில் கழித்தவர்.
 
இது குறித்து கருத்து தெரிவித்து கி.நடராஜன், “ஆறு முறைக்கு மேல் விசாரணை கைதியாக சிறைக்குள் இருந்து இருக்கிறேன்.. ஆனால் ஒரு முறை கூட சமையலறை எட்டி பார்க்க முடியவில்லை.
 
விசாரணை கைதிகள் அதுவும் மிகவும் உயர்பாதுகாப்பு கைதியான ராம்குமார் எப்படி சமையல் அறைக்கு செல்ல முடியும்.. முடியவே முடியாது” என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திரா காந்தி ஹிட்லருக்கு சமமானவர்.. பாஜக சமூக வலைத்தள பதிவால் சர்ச்சை..!

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.. திருமாவளவன்

சிபில் ஸ்கோர் சரியாக இல்லை என்றால் வேலை கிடையாது: நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

பாராசிட்டாமல் உள்ளிட்ட 14 மருந்துகளுக்கு தடை! - கர்நாடக அரசு அதிரடி!

இருசக்கர வாகனங்களுக்கு இனி டோல்கேட் கட்டணமா? - NHAI அளித்த விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments