Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம்குமார் உடலில் காயங்கள்: தந்தை பரபரப்பு குற்றச்சாட்டு!

ராம்குமார் உடலில் காயங்கள்: தந்தை பரபரப்பு குற்றச்சாட்டு!

Webdunia
சனி, 1 அக்டோபர் 2016 (14:55 IST)
சுவாதி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் ராம்குமாரின் தந்தை பரபரப்பு குற்றச்சட்டை வைத்துள்ளார்.


 
 
12 நாள் போராட்டத்திற்கு பின்னர் ராம்குமாரின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. தனியார் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை குழுவில் இடம்பெற வேண்டும் என அவரது தந்தையின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அதற்கு பதிலாக எயிம்ஸ் மருத்துவர் அனுமதிக்கப்பட்டு இந்த பிரேத பரிசோதனை நடத்தப்படுகிறது.
 
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராம்குமாரின் தந்தை பரமசிவம், ராம்குமாரின் உடலில் காயங்கள் உள்ளன என்ற பரபரப்பு தகவலை கூறியுள்ளார். மேலும், ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்த பின்னர் அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பழனி கோயிலில் ரோப் கார் சேவை இன்று முதல் நிறுத்தம்! என்ன காரணம்?

கடந்த வார பெரும் சரிவுக்கு பின் ஏற்றத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

மீண்டும் இறங்குமுகத்தில் தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

முடிந்தது காலாண்டு விடுமுறை.. ஆர்வத்துடன் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள்..!

ஈரானை தாக்க உரிமை உள்ளது; பகீர் கிளப்பும் நேதன்யாகு! - ஈரான் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments