Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்!

Webdunia
வெள்ளி, 22 அக்டோபர் 2021 (11:11 IST)
இராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்!
 
இலங்கை கடற்படையினர் தாக்கியதன் காரணமாக புதுக்கோட்டை மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்த நிகழ்வை கண்டித்து கடலுக்கு செல்லாமல் மீனவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகள் நிகழா வண்ணம் நடவடிக்கை எடுக்க நடுவண் & மாநில அரசுகளுக்கு வலியுறுத்தபட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments