Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்!

Webdunia
வெள்ளி, 22 அக்டோபர் 2021 (11:11 IST)
இராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்!
 
இலங்கை கடற்படையினர் தாக்கியதன் காரணமாக புதுக்கோட்டை மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்த நிகழ்வை கண்டித்து கடலுக்கு செல்லாமல் மீனவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகள் நிகழா வண்ணம் நடவடிக்கை எடுக்க நடுவண் & மாநில அரசுகளுக்கு வலியுறுத்தபட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments