Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம்கோ குரூப் சேர்மன் ராமசுப்பிரமணிய ராஜா காலமானார்.

Webdunia
வியாழன், 11 மே 2017 (22:29 IST)
பிரபல தொழிலதிபரும், கல்வி நிறுவனரும், ராம்கோ குரூப் அதிபருமான ராமசுப்பிரமணிய ராஜா சற்று முன்னர் காலமானார். அவருக்கு வயது 83. கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி இருந்த அவர் ராஜபாளையம் நகர் மக்களின் பெரும் அன்பை பெற்றவர்



 


இந்தியாவின் பல நகரங்களில் மட்டுமின்றி இலங்கை உள்பட பல வெளிநாடுகளில் உற்பத்தி ஆகி வரும் சிமெண்ட் ராம்கோ சிமெண்ட். இந்த சிமெண்ட் ஆலை மட்டுமின்றி ஸ்பின்னிங் மில்ஸ் உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்களுக்கு சொந்தக்காரர். மேலும் இவரது பெயரில் பல கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றனர்.

இவ்வாறு ராஜபாளையம் மக்களுக்கு கல்வி, தொழில், வேலைவாய்ப்பு ஆகியவைகளை அளித்த வந்த ராமசுப்பிரமணிய ராஜாவின் மறைவு அந்நகர் மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை பெரும் சேதம்: ஆற்றில் உள்ள சிவன் சிலை மூழ்கும் அளவுக்கு வெள்ளப்பெருக்கு..!

மழையில் நனைந்து கொண்டு செல்போன் பேசலாமா? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் வீட்டில் விசேஷம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

சீதை பிறந்த நகரின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.887 கோடி. முதல்வர் நிதிஷ்குமார் ஒப்புதல்..!

வீடுதோறும் சென்று மக்களை சந்திக்கும் திட்டம்.. ஈபிஎஸ் வீட்டுக்கும் செல்வாரா முதல்வர்? அவரே கூறிய பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments