Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமேஸ்வரத்தில் திடீரென உள்வாங்கிய கடல்.. ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்ன?

Webdunia
திங்கள், 11 செப்டம்பர் 2023 (10:13 IST)
தூத்துக்குடி இராமேஸ்வரம் உள்பட ஒரு சில கடல் பகுதிகளில் திடீர் திடீரென கடல் உள்வாங்கும் சம்பவம் நடந்து வருகிறது. 
 
அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் இன்று காலை திடீரென கடல் உள்வாங்கியதால் அந்த பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில்  சுமார் 50 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பணிகள் அச்சமடைந்தனர்
 
இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறும் போது காலநிலை மாற்றத்தால் கடல் உள்வாங்கி இருக்கலாம் என்று தெரிவித்தனர்,.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா உள்பட 14 நாடுகளுக்கு விசா தடை விதித்த சவுதி அரேபியா: என்ன காரணம்?

அமைச்சர் நேரு மகன், சகோதரர் வீட்டில் சோதனை.. அமலாக்கத்துறை அதிரடி..!

மசூதி மேல் ஏறி காவிக்கொடியை பறக்கவிட்ட இந்து அமைப்பினர்.. உபியில் பரபரப்பு..!

ஆட்டம் கண்ட உலக பங்குசந்தை! ஹாயாக Vacation சென்ற ட்ரம்ப்! - பழிவாங்க சீனா எடுத்த முடிவு!

இன்று ஒரே நாளில் சுமார் 3000 புள்ளிகள் இறங்கிய சென்செக்ஸ்.. தலையில் கை வைத்த முதலீட்டாளர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments