ராமேஸ்வரத்தில் திடீரென உள்வாங்கிய கடல்.. ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்ன?

Webdunia
திங்கள், 11 செப்டம்பர் 2023 (10:13 IST)
தூத்துக்குடி இராமேஸ்வரம் உள்பட ஒரு சில கடல் பகுதிகளில் திடீர் திடீரென கடல் உள்வாங்கும் சம்பவம் நடந்து வருகிறது. 
 
அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் இன்று காலை திடீரென கடல் உள்வாங்கியதால் அந்த பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில்  சுமார் 50 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பணிகள் அச்சமடைந்தனர்
 
இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறும் போது காலநிலை மாற்றத்தால் கடல் உள்வாங்கி இருக்கலாம் என்று தெரிவித்தனர்,.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேத்து முளைச்ச காளான்லாம்!.. விஜயை சொல்கிறாரா பிரேமலதா?!...

அட இதுக்கே நாக்கு தள்ளுதப்பா? திரையுலகிலும் தேர்தலை சந்திக்கும் விஜய்..

ஈரானிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்ய இந்திய நிறுவனத்திற்கு தடை: அமெரிக்கா அதிரடி..!

சென்னையில் நடந்த அமலாக்கத்துறை சோதனை.. கைப்பற்றப்பட்ட பணம், நகை எவ்வளவு?

2 நாட்கள் உயர்ந்த பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments