பிறை தெரிந்தது, நாளை முதல் ரமலான் நோன்பு: தலைமை காஜி அறிவிப்பு

Webdunia
புதன், 16 மே 2018 (19:28 IST)
இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு இன்று பிறை தெரிந்தால் இன்று முதல் ஆரம்பமாகும் என்று ஏற்கனவே தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் அவர்கள் கூறியிருந்த நிலையில் சற்று முன் பிறை தெரிந்ததாகவும், எனவே நாளை முதல் ரமலான் நோன்பு அனுசரிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
 
இதுகுறித்து  அரசு தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் அளித்த பேட்டி கூறியதாவது; இன்று பிறை தெரிந்ததால் முஸ்லிம்கள் நாளை முதல்  ரம்ஜான் நோன்பு மேற்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருமகளைத் தீ வைத்துக் கொன்ற மாமியார்: ஜார்க்கண்ட் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பு!

அக்டோபர் 23ம் தேதி கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில்?

உலகளவில் சிறந்த வாடிக்கையாளர் சேவை! முதல் இடத்தை பிடித்த சென்னை மெட்ரோ!

பட்டாசு வெடிக்க இதையெல்லாம் பண்ணாதீங்க! தீபாவளிக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

தீபாவளி கொண்டாட்டம்; சென்னையிலிருந்து மொத்தமாக கிளம்பிய 18 லட்சம் மக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments