Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவ்ளோ பேர் இருக்கீங்க.. என்ன யூஸ்? ஒரு நோபல் இல்ல..! – ராமதாஸ் வருத்தம்!

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (11:15 IST)
இந்தியாவில் பல ஐஐடிகள் இருந்தும் ஒரு நோபல் பரிசு கூட கிடைக்கவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டில் அறிவியலில் சிறந்த பங்களிப்புகளை செய்த அறிவியலாளர்களுக்கான நோபல் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் முதலாக மருத்துவம், இயற்பியல் முதலான பிரிவுகளில் நோபல் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் “இயற்பியல் துறைக்கான நோபல் பரிசை அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் விஞ்ஞானிகள் வென்றுள்ளனர். இந்தியாவில் 23 ஐஐடிகள், ஓர் ஐ.ஐ.எஸ்.சி, நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகங்கள் இருந்தும் நோபல் பரிசு வெல்வதற்கான கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படாதது ஏன்?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் ரூ.1.60 கோடி ரொக்கம் பறிமுதல்! பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

ஒரே ஸ்கூட்டியில் 7 சிறுவர்கள் சாகசம்.. ஸ்கூட்டி ஓனருக்கு அபராதம்.. பெற்றோருக்கு எச்சரிக்கை!

அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய பெண் பெங்களூருவில் கைது: குஜராத் ஏடிஎஸ் அதிரடி நடவடிக்கை!

மரணம் என் வாழ்க்கையின் மிக அழகான பகுதி.. 25 வயது சிஏ அக்கவுண்டண்ட் தற்கொலை..!

தென்மாவட்டங்களை சாதிய வன்கொடுமை பகுதிகளாக அறிவிக்க வேண்டும்! - பா.ரஞ்சித் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments