தமிழக எம்.பி தேர்தல்; நாளை முதல் வேட்புமனு தாக்கல்!

Webdunia
திங்கள், 23 மே 2022 (11:21 IST)
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி பதவிகளுக்கான வேட்பு மனு நாளை முதல் தாக்கல் செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டின் சார்பில் மாநிலங்களவையில் இடம்பெற வேண்டிய 6 எம்.பிக்களின் இடங்கள் காலியாக உள்ள நிலையில் சமீபத்தில் அதற்கான வேட்பாளர்கள் பட்டியலை திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளியிட்டன.

இந்த 6 உறுப்பினர் இடங்களுக்கான வேட்புமனு தாக்கல் நாளை முதல் மே 31ம் தேதி வரை நடைபெறும் என தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். வேட்புமனு தாக்கல் செய்பவர்கள் தலைமைச்செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி அல்லது உதவி அதிகாரி முன்பு தாக்கல் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கட்சியும் கூட்டணிக்கு வரலயே!.. அமித்ஷா சொன்ன மெகா கூட்டணிக்கு ஆப்பு!.....

சென்னை, திருவள்ளூர் மட்டுமல்ல.. மேலும் 2 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

கார் பேன்சி எண் 'HR88B8888'.. கோடியில் ஏலம்.. ஏலம் எடுத்தவர் பணம் கட்டாததால் பரபரப்பு..!

பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை..!

ஆணவ படுகொலை செய்யப்பட்ட காதலர்.. இறந்த உடலை திருமணம் செய்து ரத்தத்தால் திலகமிட்ட காதலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments