Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக எம்.பி தேர்தல்; நாளை முதல் வேட்புமனு தாக்கல்!

Webdunia
திங்கள், 23 மே 2022 (11:21 IST)
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி பதவிகளுக்கான வேட்பு மனு நாளை முதல் தாக்கல் செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டின் சார்பில் மாநிலங்களவையில் இடம்பெற வேண்டிய 6 எம்.பிக்களின் இடங்கள் காலியாக உள்ள நிலையில் சமீபத்தில் அதற்கான வேட்பாளர்கள் பட்டியலை திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளியிட்டன.

இந்த 6 உறுப்பினர் இடங்களுக்கான வேட்புமனு தாக்கல் நாளை முதல் மே 31ம் தேதி வரை நடைபெறும் என தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். வேட்புமனு தாக்கல் செய்பவர்கள் தலைமைச்செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி அல்லது உதவி அதிகாரி முன்பு தாக்கல் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments