Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக எம்.பி தேர்தல்; நாளை முதல் வேட்புமனு தாக்கல்!

Webdunia
திங்கள், 23 மே 2022 (11:21 IST)
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி பதவிகளுக்கான வேட்பு மனு நாளை முதல் தாக்கல் செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டின் சார்பில் மாநிலங்களவையில் இடம்பெற வேண்டிய 6 எம்.பிக்களின் இடங்கள் காலியாக உள்ள நிலையில் சமீபத்தில் அதற்கான வேட்பாளர்கள் பட்டியலை திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளியிட்டன.

இந்த 6 உறுப்பினர் இடங்களுக்கான வேட்புமனு தாக்கல் நாளை முதல் மே 31ம் தேதி வரை நடைபெறும் என தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். வேட்புமனு தாக்கல் செய்பவர்கள் தலைமைச்செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி அல்லது உதவி அதிகாரி முன்பு தாக்கல் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments