Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக எம்.பி தேர்தல்; நாளை முதல் வேட்புமனு தாக்கல்!

Webdunia
திங்கள், 23 மே 2022 (11:21 IST)
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி பதவிகளுக்கான வேட்பு மனு நாளை முதல் தாக்கல் செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டின் சார்பில் மாநிலங்களவையில் இடம்பெற வேண்டிய 6 எம்.பிக்களின் இடங்கள் காலியாக உள்ள நிலையில் சமீபத்தில் அதற்கான வேட்பாளர்கள் பட்டியலை திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளியிட்டன.

இந்த 6 உறுப்பினர் இடங்களுக்கான வேட்புமனு தாக்கல் நாளை முதல் மே 31ம் தேதி வரை நடைபெறும் என தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். வேட்புமனு தாக்கல் செய்பவர்கள் தலைமைச்செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி அல்லது உதவி அதிகாரி முன்பு தாக்கல் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

லாட்டரி பரிசை அறிவிக்க போன் செய்த நிர்வாகம்.. 11 மிஸ்டு கால்.. அதன்பின் நடந்தது என்ன?

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு.. என்ன ஆச்சு?

அயோத்தி ராமர் கோவிலில் எலான் மஸ்க் தந்தை.. 5 நாள் சுற்றுப்பயணம் என தகவல்..!

ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை வழங்கியிருக்க வேண்டும்: தமிழிசை

அடுத்த கட்டுரையில்
Show comments