Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்! கேள்விகளுக்கு பதில் அளித்த ரஜினிகாந்த்!

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (17:25 IST)
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் கேள்விகளுக்கு ரஜினிகாந்த் பதிலளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துகளுக்கு ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில், விசாரணை ஆணையத்திலிருந்து கேட்கப்பட்ட 15 கேள்விகளுக்கு நடிகர் ரஜினிகாந்த ஆணையத்தின் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமான பதில்களை அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை: கடந்த 11 ஆண்டுகளின் வளர்ச்சிப் பாதைக்கான வரைபடம்.. அமித் ஷா பாராட்டு

பிரதமர் மோடியின் கனவு: இந்திய இளைஞர்கள் சொந்த சமூக ஊடகங்களை உருவாக்க வேண்டும்!

ஒரே வாரத்தில் 1000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா?

முதலமைச்சர் முக ஸ்டாலினின் சுதந்திர தின உரையில் உள்ள முக்கிய அம்சங்கள்..

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேசியக் கொடி ஏற்றம்! பக்தர்கள் உற்சாகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments