இதான் ரஜினியோட பவர்: #சத்தியமா_விட_கூடாது நேற்று முதல் இன்று வரை டிரெண்டிங்கில்!!

Webdunia
வியாழன், 2 ஜூலை 2020 (11:14 IST)
#சத்தியமா_விட_கூடாது என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளமான டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. 

 
சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய காவலர்களை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். 
 
இது தொடர்பாக கொந்தளித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் போலீஸார் மாஜிஸ்திரேட்டை பேசியது குறித்து அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளதோடு, குற்றவாளிகளுக்கு தக்க தண்டனையும் வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். 
 
இதை தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் இணையத்தில் #சத்தியமா_விடவே_கூடாது என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்ய துவங்கினர். தற்போது காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த ஹேஷ்டேக்கை மீண்டும் டிரெண்டாக்க துவங்கியுள்ளனர். 
 
மேலும் இது தான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பவர் எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments