Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இமயமலை பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்

Webdunia
செவ்வாய், 20 மார்ச் 2018 (13:59 IST)
இமயமலைக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் தனதி 10 நாள் ஆன்மீக பயணத்தை முடித்துக் கொண்டு இன்று சென்னை திரும்புகிறார்.
நடிகர் ரஜினிகாந்த புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி 234 தொகுதியிலும் போட்டியிடப் போவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அரசியலில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்பவே அரசியலில் இறங்கியிருப்பதாக அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவர் ரசிகர்களை சந்தித்து அரசியல் பிரவேசம் பற்றி ஆலோசனை நடத்தினார்.
 
இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி ரஜினி ஆன்மீக பயணமாக இமயமலைக்கு புறப்பட்டு சென்றார். தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ரஜினி இன்று சென்னை திரும்புகிறார்.
 
ரஜினி ஏப்ரல் 14-ந்தேதி தமிழ்ப் புத்தாண்டு அன்று புதிய கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளார். மேலும் கட்சியின் கொடி மற்றும் கொள்கைகளை வெளியிட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments