Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இமயமலை பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்

Webdunia
செவ்வாய், 20 மார்ச் 2018 (13:59 IST)
இமயமலைக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் தனதி 10 நாள் ஆன்மீக பயணத்தை முடித்துக் கொண்டு இன்று சென்னை திரும்புகிறார்.
நடிகர் ரஜினிகாந்த புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி 234 தொகுதியிலும் போட்டியிடப் போவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அரசியலில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்பவே அரசியலில் இறங்கியிருப்பதாக அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவர் ரசிகர்களை சந்தித்து அரசியல் பிரவேசம் பற்றி ஆலோசனை நடத்தினார்.
 
இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி ரஜினி ஆன்மீக பயணமாக இமயமலைக்கு புறப்பட்டு சென்றார். தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ரஜினி இன்று சென்னை திரும்புகிறார்.
 
ரஜினி ஏப்ரல் 14-ந்தேதி தமிழ்ப் புத்தாண்டு அன்று புதிய கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளார். மேலும் கட்சியின் கொடி மற்றும் கொள்கைகளை வெளியிட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments