Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை மறுநாள் செய்தியாளர் சந்திப்பில் ரஜினி என்ன கூறுவார்?

Webdunia
புதன், 24 பிப்ரவரி 2021 (19:29 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நாளை மறுநாள் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் நாளை மறுநாள் செய்தியாளர் சந்திப்பில் அவர் என்ன கூறுவார் என்பது குறித்த யூகங்களை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் 
 
சமீபத்தில் கமல்ஹாசன் ரஜினியை சந்தித்த நிலையில் அவருக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை எடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் சசிகலா தலைமையிலான கூட்டணி ஒன்று புதிதாக அமைவதை அடுத்து ரஜினியின் முடிவு வித்தியாசமாக ஏதாவது இருக்கலாம் என்று கூறப்படுகிறது 
 
அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக்கு தனது ஆதரவு என்று ரஜினி அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற முடிவை பரிசீலனை செய்து அரசியலுக்கு வருவேன் என்று கூறவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இவற்றில் ரஜினிகாந்த் நாளை மறுநாள் என்ன கூறுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments