Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிகாந்தை மகிழ்வித்த ஐஷ்வர்யா தனுஷ்!!!

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (15:21 IST)
ஐ.நா.சபையின் பெண்களுக்கான நல்லெண்ண தூதராக, ரஜினிகாந்தின் மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா நியமிக்கப்பட்டுள்ளார்.


 


இந்திய பெண் ஒருவர் இந்த பதவியை பெறுவது இதுவே முதல் முறையாகும். இதனால் அவரது தந்தை ரஜினிகாந்த் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். இது குறித்து ரனிஜிகாந்த் கூறியதாவது, “எனது மகள் உலக நாடுகளுக்கான பெண்கள் அமைப்பின் இந்தியத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளது ஒரு தந்தையாக,  எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.” என்றார்.

தென்னிந்திய பெண்களின் நிலையை சர்வதேச சமூகத்திற்கு கொண்டு செல்வதும், அவர்களின்  உரிமைக்காக ஐ.நா.சபையில் குரல் கொடுப்பதும் இனி ஐஸ்வர்யாவின் பொறுப்பு. பாடகி, இசை அமைப்பாளர், சமூக சேவகர், திரைப்பட இயக்குநர் என பன்முக தன்மை கொண்ட ஐஸ்வர்யா தனுஷ், சினிமா சண்டை கலைஞர்களின் வாழ்க்கையை ஆவணப்படமாக எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments