Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி கட்சியில் 60 மாவட்ட செயலாளர்கள்: அர்ஜூனா மூர்த்திக்கு கூடுதல் அதிகாரம்!

Webdunia
ஞாயிறு, 6 டிசம்பர் 2020 (09:36 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் அரசியலுக்கு வருவதை உறுதி செய்தார் என்பதும் டிசம்பர் 31ஆம் தேதி அவர் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவிக்க இருப்பதாகவும், ஜனவரி மாதம் கட்சி தொடங்க இருப்பதாகவும் அறிவித்தார் 
 
மேலும் தனது அரசியல் கட்சி குறித்த பணிகளை கவனிப்பதற்காக தமிழருவிமணியன் மற்றும் அர்ஜூனா மூர்த்தி ஆகிய இருவரையும் அவர் நியமனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தில் தற்போது 36 மாவட்ட செயலாளர்கள் இருக்கின்றார்கள்.
 
ஆனால் ரஜினி மக்கள் மன்றம் கட்சியாக அது மாறியபின் 60 மாவட்ட செயலாளர்களாக நிர்வாக வசதிக்காக பிரிக்கப்படவுள்ளது. ஏற்கனவே அதிமுக திமுக ஆகிய இரு கட்சிகளும் இதே போல் மாவட்ட செயலாளர்களை அதிகரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 60 மாவட்ட செயலாளர்களை பிரித்து அந்தந்த மாவட்டங்களில் நிர்வாகிகளை நியமிக்க அர்ஜுனா மூர்த்திக்கு ரஜினிகாந்த் அதிகாரம் வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments