Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் இன்றைய அறிக்கை எம்ஜிஆர் பாணி அரசியலா?

Webdunia
செவ்வாய், 23 அக்டோபர் 2018 (22:04 IST)
பொதுவாக நடிகர்கள் அரசியலுக்கு வரும்போது அந்த கட்சியின் முக்கிய பொறுப்புகளில் அந்த நடிகரின் ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள்தான் இருப்பார்கள். விஜயகாந்த், கமல்ஹாசன் கட்சியில் இதுதான் நடந்துள்ளது. நாளை விஜய், விஷால் கட்சி ஆரம்பித்தாலும் இதுதான் நடக்கும்

ஆனால் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ரசிகர் மன்றத்தில் 20, 30 வருடங்கள் இருந்தாலும், அவர்கள் கட்சியின் நிர்வாகி பதவிக்கு தகுதியானவர்கள் என்று எடுத்து கொள்ள முடியாது, மக்களின் மனநிலையை புரிந்து நடப்பவர்களே நிர்வாகிகளாக தேர்வு செய்ய முடியும் என்று கூறியுள்ளார். இந்த அறிக்கை ரஜினியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

எம்ஜிஆர் அரசியல் கட்சி தொடங்கும்போது ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து கட்சியின் நிர்வாகிகளாக நியமனம் செய்தார். அதே பாணியில் ரஜினியும் செல்வதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments